
“அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” 2019, செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ
தமிழகத்தின் சில அரசு பள்ளி மாணவர்கள், ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொள்ளும் பல்வேறு காட்சிகளை சமூக ஊடகங்களின் மூலம் பார்க்க நேர்ந்தது. ‘மூர்க்கமாக விளங்கும் மாணவர்களை, இரண்டாம் தாயாக விளங்கும் ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்’
இந்திய அரசியலில் வினோதங்கள் ••••••• பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் இன்று, கீர்த்தி பெற்ற நீதிபதி முகமது அலி ஹரீம் சாக்லா Justice M.C.Chagla துவங்கி வைத்தார் என்றும், சாவர்க்கரின் அஞ்சல் தலையை,
தமிழ் கடவுள், தமிழர் திருவிழா என்றெல்லாம் சுருக்குவது பிரித்தாளும் சூழ்ச்சியின் மிச்ச எச்சம் மட்டும் தான். இமயம் முதல் குமரி வரை ஏன் காந்தாரம் வரை கூட இதே இறை வழிபாடு, இதே பண்டிகைகள்
ஐஏஎஸ், அனைத்து சேவை பணிகளிலும் கிரீடமாக பார்க்கப்படுகிறது. என்னதான் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கேடர்களை மத்திய அரசுப் பணி, மாநில அரசுப் பணி என மத்திய அரசே முடிவு செய்தாலும், அவர்களின் பணியையும், பதவியையும்
துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது என்றும் 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துபாய் கண்காட்சி, கடந்த வருடம் அக்டோபர்
பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தொழிலாளர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். போர் தொடங்கிய இரண்டாவது நாளே, பல இந்தியர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு மீட்டு
இந்து மரபின் ஞானமும், குருதி மையினால் எழுதப்பட்ட நமது வரலாறும் இன்று பலருக்கு தெரிவதில்லை. அதை அறிந்தவர்களையும், நவீன களம் மென்று தின்றுவிடுகிறது.. ஒரு ஹிந்துவின் முக்தியைத் தேடும் மனநிலைக்கும், இன்றைய உலகின் பொருளியல்
யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄 உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடி தான். அதை மனதில் வைத்து, தனக்கு பிறகு
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, காங்கிரஸ் – மதிமுக – கம்யூனிஸ்ட்கள் – விசிகே என யாரையும் நம்ப மாட்டார். ஏன் தி.க உட்பட! காரணம், இவர்கள் எல்லோருமே அதிமுகவோடு இருந்து, செல்வி.ஜெயலலிதாவை போற்றியவர்கள்.
“அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?” 2019, செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ
தமிழகத்தின் சில அரசு பள்ளி மாணவர்கள், ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொள்ளும் பல்வேறு காட்சிகளை சமூக ஊடகங்களின் மூலம் பார்க்க நேர்ந்தது. ‘மூர்க்கமாக விளங்கும் மாணவர்களை, இரண்டாம் தாயாக விளங்கும் ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்’
இந்திய அரசியலில் வினோதங்கள் ••••••• பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் இன்று, கீர்த்தி பெற்ற நீதிபதி முகமது அலி ஹரீம் சாக்லா Justice M.C.Chagla துவங்கி வைத்தார் என்றும், சாவர்க்கரின் அஞ்சல் தலையை,
தமிழ் கடவுள், தமிழர் திருவிழா என்றெல்லாம் சுருக்குவது பிரித்தாளும் சூழ்ச்சியின் மிச்ச எச்சம் மட்டும் தான். இமயம் முதல் குமரி வரை ஏன் காந்தாரம் வரை கூட இதே இறை வழிபாடு, இதே பண்டிகைகள்
ஐஏஎஸ், அனைத்து சேவை பணிகளிலும் கிரீடமாக பார்க்கப்படுகிறது. என்னதான் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கேடர்களை மத்திய அரசுப் பணி, மாநில அரசுப் பணி என மத்திய அரசே முடிவு செய்தாலும், அவர்களின் பணியையும், பதவியையும்
துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது என்றும் 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துபாய் கண்காட்சி, கடந்த வருடம் அக்டோபர்
பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தொழிலாளர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். போர் தொடங்கிய இரண்டாவது நாளே, பல இந்தியர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு மீட்டு
இந்து மரபின் ஞானமும், குருதி மையினால் எழுதப்பட்ட நமது வரலாறும் இன்று பலருக்கு தெரிவதில்லை. அதை அறிந்தவர்களையும், நவீன களம் மென்று தின்றுவிடுகிறது.. ஒரு ஹிந்துவின் முக்தியைத் தேடும் மனநிலைக்கும், இன்றைய உலகின் பொருளியல்
யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄 உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடி தான். அதை மனதில் வைத்து, தனக்கு பிறகு
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, காங்கிரஸ் – மதிமுக – கம்யூனிஸ்ட்கள் – விசிகே என யாரையும் நம்ப மாட்டார். ஏன் தி.க உட்பட! காரணம், இவர்கள் எல்லோருமே அதிமுகவோடு இருந்து, செல்வி.ஜெயலலிதாவை போற்றியவர்கள்.