மழையில் மிதக்கும் Chennai எங்கே அந்த 4,000 கோடி?பாண்டேவிடம் Neengal Kettavai | Rangaraj Pandey
#Chanakyaa #rangarajpandey #rangarajpandeylatest #rainalert #chennai #flood
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: https://www.youtube.com/Chanakyaa
Visit Chanakyaa Website -https://chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - https://www.facebook.com/chanakyaaonline/
Follow Chanakyaa on Twitter - https://twitter.com/ChanakyaaTv
Follow Chanakyaa on Instagram - https://www.instagram.com/chanakyaa_tv/?hl=en
Android App - https://play.google.com/store/....apps/details?id=com.
அனைத்து தெருக்களிலும் ஓர் சீரான மட்டம் கடைப்பிடிக்க வேண்டும் உதாரணமாக தெரு எண்.1 கடல் மட்டத்திலிருந்து 700 அடி என்றால் தெரு எண்.2 கடல் மட்டத்திலிருந்து 699 அடி தெரு எண்.3 698 அடி என வகைப்படுத்தி மழை வெள்ளம் வடிவதை உறுதி செய்ய வேண்டும், தெருக்களை செப்பணிடும் பொழுதும் இந்த மட்டத்தை பேண வேண்டும்.
அரசுத்துறைகள் (அரசு எந்திரம்) யாவும் நமக்கானது என்ற புரிதல் இளைஞர்களுக்கு வரவேண்டியது அவசியம்.
எனது அரசுத்துறை பலமானதாக இருக்கவேண்டும்.
எனது அரசுஎந்திரம் திறமையானதாக இருக்க வேண்டும்.
எனது அரசுத்துறை லஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.
எனது அரசுஎந்திரம் தொலை நோக்குடன் இருக்க வேண்டும்.
அரசுத்துறைகள் (அரசு எந்திரம்) யாவும் நமக்கானது என்ற புரிதல் இளைஞர்களுக்கு வரவேண்டியது அவசியம்.
எனது அரசுத்துறை புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
எனது அரசுஎந்திரம் நேர்மையானதாக இருக்க வேண்டும்.
எனது அரசுத்துறை எனக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
கடமை தவறுபவர்களை கேள்வி கேட்பேன்.
அரசு எந்திரத்தை பற்றிய புரிதல் இல்லாமல் அதை கைபற்றி இயக்கத்துடிக்கும் அரசியல்வாதியின் நோக்கம் தான் என்ன?
அதிகார பசியா? கல்லாப்பெட்டி மீது கண்ணா?